Total Pageviews

Monday, November 10, 2008

ராமசாமி பெரியாரானது என்?

ஆத்திகராக இருந்த ஈரோடு ராமசாமியை
போராடும் பெரியாராக மாற்றி
நாத்திக பாதையில் செலுத்தியது
யார் தெரியுமா ?
விக்டோரியா மகாராணியோ அல்லது
வேல்ஸ் இளவரசரோ அன்று
உழைக்கும் மக்களை வஞ்சித்து
ஊருக்கு வெளியே விரட்டியடித்து
ஊறு விளைவித்த இங்குள்ள மக்களே

No comments: