கருத்து சுதந்திரம் உள்ள இவ்வுலகில்
இறைவன் உண்டு என்பவருக்கும்
இறைவன் இல்லை என்பவருக்கும் இடமுண்டு
இவர்களுக்கு இடையே நடக்கும் பூசல்களுக்கும்
போராட்டங்களுக்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை
அவன் மனிதர்களை படைத்துவிட்டு அவர்களை
இயங்க வைக்கும் பணியோடு ஒதுங்கிவிடுகிறான்
No comments:
Post a Comment